BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 May 2014

காங்கிரஸ் எந்தவொரு மூன்றாவது அணிக்கும் ஆதரவு அளிக்காது - ராகுல் காந்தி .

தற்போது நடந்து வருகின்ற மக்களவை தேர்தலில் யார் அடுத்த ஆட்சி பீடத்தில் அமரப் போவது என அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் . சில நாட்களாக காங்கிரஸ் மூன்றாவது அணியை ஆதரித்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பர் என தகவல் வந்தன .

ஆனால் இதனை மறுத்து இன்று ராகுல் அளித்த பேட்டியில் , காங்கிரஸ் எந்தவொரு மூன்றாவது அணிக்கும் ஆதரவு அளிக்காது . காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெறும் , இதனை அனைவரும் காண்பர் என்றார் ..



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media