நான்கு முறை சட்டமன்ற உறுப்பினரும் , குவாமி எக் தல் இயக்கத்தின் தலைவருமான முக்தர் அன்சாரி சி.பி.அய் சிறப்பு நீதிமன்றத்தால் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று பரோலில் விடுவிக்கப்பட்டார் . இவர் மே 10 ஆம் தேதி வரை பரோலில் இருப்பார் .
இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிரிஷ்ணா ஆனந்த் கூட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் உத்தர பிரதேசம் கோஷி தொகுதியில் போட்டியிடுகிறார் .
இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிரிஷ்ணா ஆனந்த் கூட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் உத்தர பிரதேசம் கோஷி தொகுதியில் போட்டியிடுகிறார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.