BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 May 2014

கேங்ஸ்டர் ' முக்தர் அன்சாரி பரோலில் விடுவிக்கப்பட்டார் !!

நான்கு முறை சட்டமன்ற உறுப்பினரும் , குவாமி எக் தல் இயக்கத்தின் தலைவருமான  முக்தர் அன்சாரி சி.பி.அய் சிறப்பு நீதிமன்றத்தால் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக  இன்று பரோலில் விடுவிக்கப்பட்டார் . இவர் மே 10 ஆம் தேதி வரை பரோலில் இருப்பார் .

இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிரிஷ்ணா ஆனந்த் கூட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் உத்தர பிரதேசம் கோஷி தொகுதியில் போட்டியிடுகிறார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media