தேசிய புலனாய்வு நிறுவனமான (NIA) 6 டைமர்கள் மற்றும் 18 வெடிகுண்டுகளை ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் இருந்து எடுத்தது .
இந்த குண்டுகள் அனைத்தும் அக்டோபர் மாதம் மோடியின் பாட்னா பேரணியில் வெடித்த குண்டுகளைப் போல இருந்தன என்று கூறினர் . பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேரை மே 20 ஆம் தேதி கைது செய்தனர் . அவர்கள் கொடுத்த பதிலின் படி நேற்று இரவு மேலும் இரண்டு பேரை கைது செய்தனர் . அந்த நேரத்தில் இந்த குண்டுகளை மீட்டனர் .
அந்த நான்கு பேரை விசாரித்ததில் அவர்கள் மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் , அதுபோல ஐந்து இடங்களில் முயற்சி செய்தனர் - அக்பர்பூர் , பாட்னா , கான்பூர் , வாரணாசி , டில்லி .
ஆனால் மோடி அவர்களுக்கு பாதுகாப்பு பலமாக இருந்ததால் பாட்னா பேரணியில் குண்டு வைத்ததாக கூறினர் .
இந்த குண்டுகள் அனைத்தும் அக்டோபர் மாதம் மோடியின் பாட்னா பேரணியில் வெடித்த குண்டுகளைப் போல இருந்தன என்று கூறினர் . பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேரை மே 20 ஆம் தேதி கைது செய்தனர் . அவர்கள் கொடுத்த பதிலின் படி நேற்று இரவு மேலும் இரண்டு பேரை கைது செய்தனர் . அந்த நேரத்தில் இந்த குண்டுகளை மீட்டனர் .
அந்த நான்கு பேரை விசாரித்ததில் அவர்கள் மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் , அதுபோல ஐந்து இடங்களில் முயற்சி செய்தனர் - அக்பர்பூர் , பாட்னா , கான்பூர் , வாரணாசி , டில்லி .
ஆனால் மோடி அவர்களுக்கு பாதுகாப்பு பலமாக இருந்ததால் பாட்னா பேரணியில் குண்டு வைத்ததாக கூறினர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.