காவிரி மேலான்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் .
அந்த கடிதத்திற்கு பதிl கடிதம் எழுதினார் மோடி . அந்த கடிதத்தில் " நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி . மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் . மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு செயல்படும் " என்று கடிதத்தில் எழுதி இருந்தார் .
அந்த கடிதத்திற்கு பதிl கடிதம் எழுதினார் மோடி . அந்த கடிதத்தில் " நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி . மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் . மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு செயல்படும் " என்று கடிதத்தில் எழுதி இருந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.