BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 July 2014

சரவண பவன் உணவில் புழு இருந்தது, அதிர்ச்சி தரும் தகவல்




நம் சென்னைவாசிகள் அனைவரிடமும் சைவத்திற்கு சிறந்த உணவகம் எது என்றால் ,அவர்கள் எல்லாரும் ஒன்றாக கூறும் பதில் ஹோட்டல் சரவண பவனாக தான் இருக்கும் .இந்த நிறுவனம் 1981 இல் தொடங்கப்பட்டது. இவர்களுக்கு என சென்னையில் 20 கடைகளூம், இந்தியாவில் 33 கடைகளும், உலகளவில் 47 கடைகளும் உள்ளன.



ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு கெட்ட பெயர் வந்து உள்ளது. அவர்கள் உணவில் புழு இருந்தது போல் ஒரு போட்டோ வந்து உள்ளது. இது இப்போது பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா அல்லது தவறான் செய்தியா என்று இன்னும் தெரியவில்லை. இது குறித்து அந்த நிறுவனம் இன்னும் எந்த தகவலும் கூறவில்லை.


அவர்களின் மார்கெட்டை இழக்க கூடாது என்றால் அந்த நிறுவனம் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media