தமிழக முன்னால் முதல்வர் மற்றும் மக்களால் பெருந்தலைவர் என்று அன்புடன் அழைக்கப்படும் காமராஜரை பேஸ்புக்கில் கடுமையாக தாக்கி எழுதியதால் 52 வயது ஜெய சந்திரதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
இவர் பெருந்தலைவர் காமராஜரின் புகைபடத்திற்கு கீழ் அவதூறாக எழுதி இருந்ததால் இவரை வணிகர் சங்கத்தினர் காவல் துறையிடம் பூகார் கொடுத்தனர் . இதனால் காவல் துறையினர் அவரை கைது செய்து 15 நாள் சிறை வைத்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.