BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 9 July 2014

தமிழக முன்னால் முதல்வர் காமராஜரை அவதுறாக பேஸ்புக்கில் எழுதியவர் கைது !!


தமிழக முன்னால் முதல்வர் மற்றும் மக்களால் பெருந்தலைவர் என்று அன்புடன் அழைக்கப்படும் காமராஜரை பேஸ்புக்கில் கடுமையாக தாக்கி எழுதியதால் 52 வயது ஜெய சந்திரதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .


இவர் பெருந்தலைவர் காமராஜரின் புகைபடத்திற்கு கீழ் அவதூறாக எழுதி இருந்ததால் இவரை வணிகர் சங்கத்தினர் காவல் துறையிடம் பூகார் கொடுத்தனர் . இதனால் காவல் துறையினர் அவரை கைது செய்து 15 நாள் சிறை வைத்துள்ளனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media