BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 9 July 2014

வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் செய்யும் டாப் 10 "நாட்டி" காரியங்கள்

வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் செய்யும் டாப் 10 காரியங்கள் என்ன தெரியுமா?

யாருமின்றி தனிமையில் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் சேட்டைகள் வினோதமானது, யாரும் தங்களை கவனிக்க இல்லை என்பதும் சுதந்திரமான உணர்வும் இந்த வினோத செயல்பாடுகளுக்கு காரணம்

1) சம்மர் சால்ட் குட்டிக்கரணம் அடித்து பாத்ரூம் செல்வார்கள்

2) பேண்ட்/பாவாடை எதுவும் போடாமல் இடுப்பு கீழ் ஒன்றுமில்லாமல் வீட்டினுள் கேர் ஃப்ரீயாக‌ உலவுவார்கள்

3) 90% நேரங்களில் சீன உணவு வகைகளான நூடுல்ஸ் போன்றவைகளை சாப்பிடுவார்கள் (இந்த சர்வே மேற்கு நாடுகளில்  எடுக்கப்பட்டது), நம் ஊரில் உருளை கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவார்களோ?

4) டிவியில் காட்டப்படும் மெகா சீரியல்களை அலுப்பின்றி பார்ப்பார்கள்

5) காதல் பாடல்கள், சரச பாடல்களை சத்தமாக பாடுவார்கள்

6) மேனியாக் போல திரும்ப திரும்ப சுத்தம் செய்வார்கள், வீட்டு அழகு பொருட்களை திரும்ப திரும்ப அடுக்கி வைத்தும் திருப்தி அடைய மாட்டார்கள்

7) எல்லா ஆடைகளையும் அணிந்து பார்ப்பார்கள், 3 மணி நேரம் தனிமையில் இருக்கும் பெண் ஒருவர் பழைய ஆடைகளிலிருந்து நாளை போடலாம் என வைத்திருக்கும் ஆடைகள் வரை அனைத்தையும் அணிந்து பார்த்துவிடுவாராம்

8) உடம்பில் அழகு கிரீம் தடவுவது, முகத்தில் ஃபேஷியல் மாஸ்க் போட்டு அழகு படுத்துவது, தலை முடிக்கு ட்ரீட்மெண்ட் செய்வது என முயன்று பார்ப்பார்களாம்

9) கிசு கிசு பத்திரிக்கைகள் படிப்பதை கண்டிப்பாக செய்வார்களாம்

10) கண்ணாடி முன் நின்று பல விதமான புன்னகைகளை செய்து பார்ப்பார்கள்

11) தனிமையில் நம்ம ஊர் பெண்கள் முக்கியமாக செய்யும் ஒன்று டான்ஸ் ஆடுவது (மேற்கு நாடுகளில் தனிமையில் டான்ஸ் ஆடுவது டாப் 10ல் வரவில்லை)

சந்தேகமாக இருந்தால் உங்கள் கேர்ள் ஃப்ரெண்டிடமோ, தோழிகளிடமோ, மனைவியடமோ கேட்டு பாருங்கள், இந்த 11ல் குறைந்தது 8 ஆவது ஆமாம் நாங்கள் செய்கிறோம் என்று ஒத்துக்கொள்வார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media