கடந்த வாரம் பேஸ்புக்கில் பலரின் கவனத்தை பெற்ற மூன்று பதிவுகள் பொய்யானவை என்று தெரிய வந்துள்ளது. அவை,
* போதைபொருள்களை குறைப்பதற்காக நாம் பேஸ்புக்கில் செய்யும் பதிவுகள், பிறருடன் செய்யும் மெசஜ்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க போவதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் அது பொய்யான தகவல் என தெரிய வந்துள்ளது.
* இன்று பேஸ்புக் டிரண்டிங்கில் முன்னனியில் இருக்கும் ஐஸ் பக்கெட் சாலஞ்சை செய்யும் போது ஒருவர் உயிரிழந்து விட்டதாக வந்த தகவலும் பொய் ஆகும்.
* மறைந்த ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறப்பதற்கு முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என வந்துள்ள வீடியோ பொய்யான வீடியோ என தெரியவந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.