இன்றைய உலகில் எல்லாரும் செல்பி போட்டோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். இப்போது எல்லாம் தங்களை போட்டோ எடுப்பதற்கு யார் உதவியையும் நாடுவதில்லை. அவர்கள் மொபைலில் முதன்மை கேமரா இருந்தால் போதும். அதன் மூலம் அவர்களே எடுத்துக் கொள்வார்கள். எனவே இப்போது வரும் மொபைல்கள் எல்லாம் முன் உள்ள கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் கார்பன் நிறுவனம் செல்பி எடுப்பதற்கு என்றே புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் கார்பன் டைட்டானியம் எஸ் 19 .இதன் விலை ரூ. 8,999 ஆகும். இதன் பின் கேமரா 13 மெகா பிக்சளும், முன் கேமரா 5 மெகா பிக்சளும் கொண்டவையாகும். 5 இன்ச் ஸ்கிரின் கொண்ட இந்த மொபைலில் செல்பி போட்டோக்கள் அருமையாக வருகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.