காஷ்மீரில் 3 வாட்ஸ் அப் குரூப்களின் அட்மின்களை போலீஸார் கைது செய்து உள்ளார்கள். அந்த குரூப்களில் தவறான செய்திகளை வெளியிட்டதற்காகவும், அமைதி கலைக்கும் செய்திகளை வெளியிட்டதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே அனைத்து வாட்ஸ் அப் அட்மின்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.
Tuesday, 19 August 2014
3 வாட்ஸ் அப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
காஷ்மீரில் 3 வாட்ஸ் அப் குரூப்களின் அட்மின்களை போலீஸார் கைது செய்து உள்ளார்கள். அந்த குரூப்களில் தவறான செய்திகளை வெளியிட்டதற்காகவும், அமைதி கலைக்கும் செய்திகளை வெளியிட்டதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே அனைத்து வாட்ஸ் அப் அட்மின்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.