BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 September 2014

சென்னை வந்தார் அர்னால்ட், முதல்வரை சந்தித்தார், சூர்யா படம் எடுத்துக்கொண்டார்

 ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோவும் கலிபோர்னியாவின் கவர்னராக இருந்தவருமான அர்னால்ட் இன்று சென்னைக்கு வந்திருந்தார், இன்று மாலை நடைபெறும் "ஐ" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ள அவர் இன்று மதியம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.

அர்னால்டை சந்திக்க பல பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சூர்யா அவரை சந்தித்து அவருடன் படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

எளிமையாக தனக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்களுடன் தோளில் கை போட்டு படம் எடுத்துக்கொண்டார்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media