BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 September 2014

புதுச்சேரியில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


புதுச்சேரி யூனியன் பிரதேச மொழிக்கொள்கைப்படி தமிழ் அலுவல் மொழியாக இருக்கும், மலையாளம் மாஹி பகுதிக்கும் தெலுங்கு ஏனாம் பகுதிக்கும் தொடர்பு மொழியாக இருக்கும், ஆங்கிலம் அனைத்து பகுதிக்கும் தொடர்பு மொழியாக இருக்கும்.

புதுவை கலை இலக்கிய பெருமன்றம் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அதன் மொழிக்கொள்கையை கடைபிடிக்க வலியுறுத்தி ஆணையிடுமாறு கோரியது, இதை விசாரித்த உயர்நீதிமன்றம் புதுச்சேரி மொழிக்கொள்கையில் நீதிமன்றம் தலையிடாது என்றும்  ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கலாம் என்றும் கூறியது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media