மும்பையில் நேற்று மாலை 5 கொடியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல்நிலை சற்று தேறிய நிலையில் காவல்துறை அவரிடம் குற்றவாளிகள் குறித்து விசாரித்தது.
அவரது நண்பரும் அச்சவத்தின் போது உடனிருந்ததால் இருவர் உதவியுடன் ஐந்து குற்றவாளிகளின் மாதிரி படம் வரையபட்டு முப்பையில் அனைத்து காவல்நிலையத்திற்கும் அனுப்பி வைக்கபட்டது. அடுத்த சில மணிநேரங்களில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபட்டார், அவரிடம் விசாரித்ததில் அந்த ஐந்து பேரில் அவனும் ஒருவன் என காவல்துறை கண்டுபிடித்தது, மீதி நான்கு பேரையும் விரைவில் கைது செய்வோம் என காவல்துறை அறிவித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.