இந்திய பொருளாதாரம் மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது மிக குறைந்த காலத்தில் அதிக வீழ்ச்சி கண்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மாதம் இரு முறை புதிய உச்சத்தை டாலர் அடைந்து மேலும் மேலும் இந்திய பொருளாதாரத்தை நிமிர விடாமல் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை.
சென்ற ஆண்டே இந்திய பணத்தின் மதிப்பு குறைவதை தடுக்க தங்கம் இறக்குமதியில் சில கட்டுபாடுகளை விதித்தது இந்திய அரசு, ஆகினும் இறக்குமதியில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. இறக்குமதி வரியை அரசு எவ்வலவு உயர்த்தினாலும் வாழ்வாதார அத்யாவிசய பொருள்களை வாங்குவது போன்று மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து கொண்டு தான் இருந்தார்கள்.
சென்ற வருடம் மே மாதம் 53.70 பைசாவாக இருந்த டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வருடம் 62 ரூபாயை தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சியை மக்களுக்கு காட்டியுள்ளது. இந்திய பண மதிப்பை உயர்த்த அரசு எந்த வித நடவடிக்கையும் முன்னெடுக்காமல் இருப்பது மேலும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையவே செய்யும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சென்ற ஆண்டே இந்திய பணத்தின் மதிப்பு குறைவதை தடுக்க தங்கம் இறக்குமதியில் சில கட்டுபாடுகளை விதித்தது இந்திய அரசு, ஆகினும் இறக்குமதியில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. இறக்குமதி வரியை அரசு எவ்வலவு உயர்த்தினாலும் வாழ்வாதார அத்யாவிசய பொருள்களை வாங்குவது போன்று மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து கொண்டு தான் இருந்தார்கள்.
சென்ற வருடம் மே மாதம் 53.70 பைசாவாக இருந்த டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வருடம் 62 ரூபாயை தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சியை மக்களுக்கு காட்டியுள்ளது. இந்திய பண மதிப்பை உயர்த்த அரசு எந்த வித நடவடிக்கையும் முன்னெடுக்காமல் இருப்பது மேலும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையவே செய்யும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.