பிலிப்பைன்சில் இந்த நூற்றாண்டின் பெரும் அழிவை உண்டாக்கிய கடும் புயல் சூறாவளி வீசியதில் 10,000 பேர் பலியாகியிருப்பார்கள் என்று பிலிப்பைன்ஸ் அரசு அஞ்சுகிறது.
மணிக்கு 379 கிமீ வேகத்தில் சூறாவளி வீசியது மட்டுமின்றி கடல் அலைகள் 15 மீட்டர் உயரம் வரை பொங்கியதால் கடலோர பகுதிகளிலும் சூறாவளி பாதைகளிலும் கடும் சேதம் விளைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல் அந்த பகுதி முழுவதும் கிடக்கின்றன. தொலை தொடர்பு சேவை, மின்சாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் நிலவுகிறது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.