BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 10 November 2013

பிரபாகரன் படம் போட்டு பேனர் அடித்ததால் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் மீது வழக்கு

பிரபாகரன் படம் போட்டு பேனர் அடித்ததால் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் மீது வழக்கு



தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் குறித்து பிரபாகரன் படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பழ.நெடுமாறன், கவிஞர் காசிஆனந்தன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

# ஈழத்தாய் ஆட்சியில் இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சசிகலா நடராஜனை கழற்றிவிடுங்கள் நெடுமாறன் அய்யா


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media