BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 10 November 2013

தன் இனத்தை காக்க பாம்புடன் சண்டையிட்ட வெள்ளை எலி



சீனாவில் உள்ள ஹாங் ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்



இந்த உயிரியல் பூங்காவில் பாம்புக்கு உணவாக வெள்ளை எலிகளை கொடுப்பது வழக்கம் .இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவார்கள். பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் பயந்து ஒளிந்து கொள்ளவோ தப்பிக்கவோ பார்க்கும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.

ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டு இருக்கும் போது, தன் இனம் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது. அந்த எலியை பாம்பிடம் இருந்து காக்க முடியவில்லை இந்த எலியா,  இதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாம்பிடம் வீரமாக சண்டையிட்ட எலியை பிடித்து வெளியே விட்டுவிட்டார்கள்.

# முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் இனம் அழிப்பை எதிர்நோக்கியபோது காசு வாங்கிக்கொண்டு காங்கிரஸ்-திமுக‌ கூட்டணிக்கு ஓட்டு போட்டு 30 எம்பிகளை வெற்றி பெற வைத்தவிட்டு காமன்வெல்த்துக்கு போகாதே என்று கூச்சலிடம் இனம் தானே தமிழினம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media