BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 12 November 2013

2000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வேளச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி கைது



வேளச்சேரியை சேர்ந்த சிவில் காண்ட்ராக்டர் செல்வராஜ் தனது மெட்டீரியல் சப்ளையருடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அவர் மீதே வழக்கு போடுவதாக மிரட்டிய எஸ்.ஐ. கலைச்செல்வி ரூபாய் 2000 லஞ்சம் கேட்டார், இதையடுத்து செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்க பொறி வைத்து எஸ்.ஐ. கலைச்செல்வியை ஒரு ரெஸ்டாரண்ட்டில் லஞ்சம் வாங்கும் போது பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.  எஸ்.ஐ. கலைச்செல்வியை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

# போலிஸ் உங்கள் நண்பன், அதான் கைமாத்தா பணம் வாங்கிட்டாங்க போல!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media