மோடி ஒரு "பொய் உற்பத்தியாளர்", தீவிரவாதிகள் மோடிக்கு உதவியுள்ளார்கள் - பீகார் முதல்வர் நித்திஷ்குமார் கடும் தாக்கு
பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி ஒரு "பொய் உற்பத்தியாளர்" (manufacturer of lies) என்றும் பாஜகவின் பாட்னா கூட்டம் கவனத்தை பெற தீவிரவாதிகள் உதவியுள்ளார்கள் இல்லையென்றால் பாட்னாவில் நடைபெற்ற பாஜக கூட்டம் ஃப்ளாப் ஆகியிருக்கும் என்றும் பீகார் முதல்வர் நித்திஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி ஒரு "பொய் உற்பத்தியாளர்" (manufacturer of lies) என்றும் பாஜகவின் பாட்னா கூட்டம் கவனத்தை பெற தீவிரவாதிகள் உதவியுள்ளார்கள் இல்லையென்றால் பாட்னாவில் நடைபெற்ற பாஜக கூட்டம் ஃப்ளாப் ஆகியிருக்கும் என்றும் பீகார் முதல்வர் நித்திஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.