BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 12 November 2013

புது டில்லியில் விடிய விடிய நிலநடுக்கம்



தலைநகர் புதுடில்லி மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இரவு நான்கு முறை நில அதிர்வு உணரப்பட்டது,
அதிகாலை 12:41க்கு முதல் அதிர்வும் அதைத்தொடர்ந்து 1:41க்கு இரண்டாவது அதிர்வும் 1:55க்கு மூன்றாவது அதிர்வும் 3.40க்கு நான்காவது அதிர்வும் உணரப்பட்டது.

மூன்று முதல் நான்கு நொடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது, 3.3 லிருந்து 2.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது, இரவு முழுவது டெல்லிவாசிகள் கட்டிடங்களை விட்டு தெருவில் உறங்காமல் நின்று கொண்டிருந்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media