BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 12 January 2014

இந்திய வரலாற்றிலே, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 வருடங்கள் மோசமான‌ காலம்-மோடி

கோவாவில் உள்ள பனாஜியில் ஒரு பேரணியில் பேசிய நரேந்திர மோடி,  காங்கிரஸ் தலைமையில், மன்மோகன் சிங் பிரதமராக இத்தனை காலம் இருந்தது, நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான காலம் என்று பேசியுள்ளார். காங்கிரஸின் ஆட்சியால் மக்கள் மிகுந்த அவதி படுகின்றனர். அக்கட்சியை ஒழித்து கட்ட, மக்கள் எப்பொழுதோ முடிவெடுத்து விட்டனர் எனவும் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க, தன்னை போல் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்த ஒருவனுக்கு, தலைவர் ஆக வாய்ப்பு கொடுத்திருக்கிறது என்றும், மக்களின் நல்ல காலங்களில் மட்டுமல்லாமல், கெட்ட காலங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க என்றுமே இருந்து இருக்கிறது எனவும் பேரணியில் பேசிய மோடி தெரிவித்துள்ளார்.

2004-2014 இந்தியாவிற்கு மோசமான காலம் என நீங்கள் ஒப்பு கொண்டால், லைக் செய்யுங்கள்.

இல்லையென மறுத்தால், உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media