சுற்றுலாவிற்காக, டென்மார்க்கில் இருந்து டெல்லி வந்த 51 வயது பெண், டெல்லி ரயில் நிலையம் அருகே ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
டெல்லியில் ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாகவும், நேற்று மாலை அருங்காட்சியகத்திற்கு சென்று விட்டு, திரும்பி ஓட்டலுக்கு செல்ல வழி தெரியாமல் இருந்த போது, ஒரு கும்பல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது எனவும் அந்த பெண் போலீஸில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் இது வரை 6 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாகவும், நேற்று மாலை அருங்காட்சியகத்திற்கு சென்று விட்டு, திரும்பி ஓட்டலுக்கு செல்ல வழி தெரியாமல் இருந்த போது, ஒரு கும்பல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது எனவும் அந்த பெண் போலீஸில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் இது வரை 6 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.