தேவயாணியின் தந்தை உத்தம் கோப்ரகேட், வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தன் முடிவை தெரிவித்துள்ளார். இவர் ஒரு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.
இதைப் பற்றி பேசுகையில், "இதில் புதிதாக கூற ஒன்றுமில்லை. பணியில் இருந்து ஒய்வு பெற்ற உடனே, அரசியலில் ஈடுபடுவது பற்றிய பேச்சு துவங்கியது. லோக் சபா தேர்தலில் நான் போட்டியிட இருக்கின்றேன். இதற்காக பல அரசியல் கட்சிகளுடனான பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. சரியான நேரம் வரும் போது, இதை பற்றிய அறிவிப்பு விடுப்பேன்." என்று உத்தம் கோப்ரகேட் தெரிவித்தார். தேவயாணியின் பிள்ளைகளை பற்றி கேட்ட போது, "அவர்கள் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்கள். டெல்லியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்." என்றும் கூறினார்.
இதைப் பற்றி பேசுகையில், "இதில் புதிதாக கூற ஒன்றுமில்லை. பணியில் இருந்து ஒய்வு பெற்ற உடனே, அரசியலில் ஈடுபடுவது பற்றிய பேச்சு துவங்கியது. லோக் சபா தேர்தலில் நான் போட்டியிட இருக்கின்றேன். இதற்காக பல அரசியல் கட்சிகளுடனான பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. சரியான நேரம் வரும் போது, இதை பற்றிய அறிவிப்பு விடுப்பேன்." என்று உத்தம் கோப்ரகேட் தெரிவித்தார். தேவயாணியின் பிள்ளைகளை பற்றி கேட்ட போது, "அவர்கள் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்கள். டெல்லியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்." என்றும் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.