BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 15 January 2014

ஆத் ஆத்மியை சேர்ந்த குமார் விஷ்வாஸ் மீது வழக்கு பதிவ செய்யப்பட்டுள்ளது

முகரம் பண்டிகையை குறித்து, குமார் விஷ்வாஸ் கேலி செய்யும் வகையில் கருத்துகள் கூறியிருக்கிறார் என்றும், அக்கருத்துகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும்,  இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதையடுத்து, குமார் விஷ்வாஸ் மீது, போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

முகரத்தை பற்றி கேலியாக பேசியதற்கு, குமார் விஷ்வாஸ், மன்னிப்பு கோரியிருந்தாலும், அதெல்லாம் போதாது எனவும், இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக, அவரை சிறையில் தள்ள வேண்டுமென, அனைத்திந்திய ஜன் சேவா குழுவின் தலைவர் நதீம் கூறியிருக்கிறார். போலீஸார், குமார் விஷ்வாஸ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media