ராகுல் காந்தி இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், பிரச்சார குழு தலைவராக அறிவிக்கப்படுகிறார். நேற்று, டெல்லியில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டது.
இது பற்றி பேசுகையில், சோனியா காந்தி, தேர்தலுக்கு முன்பு வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸில் இல்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும், எப்படியும், அவர்கள் ஆட்சிக்கு வர போவதில்லை என்று. அதனால், வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர், என பா.ஜ.க தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இது பற்றி பேசுகையில், சோனியா காந்தி, தேர்தலுக்கு முன்பு வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸில் இல்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும், எப்படியும், அவர்கள் ஆட்சிக்கு வர போவதில்லை என்று. அதனால், வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர், என பா.ஜ.க தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.