விடுதலை புலிகள்
இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம்,
உலகெங்கும் உள்ள மக்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த 14 வயது சிறுவனின்
புகைப்படங்கள் பார்ப்போரை உறைய வைத்தது.
இச்சம்வம்,
பிரவீன் காந்த் இயக்கி
நடிக்கவிருக்கும் 'புலிப்பார்வை'
என்ற படத்தில் காட்சிகளாக
சேர்க்கப்ப்ட இருக்கின்றன. பாலசந்திரன் கதாபாத்திரத்தில் நடிக்க 100 சிறுவர்கள் பரிசீலக்கப்பட்டு, பொறுத்தமான சிறுவனை இயக்குநர் தேர்வு செய்து
இருக்கிறார். இந்த படத்தை வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்து வெளியிடுகிறார்.
இப்படத்தில்,
இலங்கை
ராணுவத்தினருக்கும், விடுதலை
புலிகளுக்கும் இடையே நடந்த போர் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.