
தனது 90 வயது கணவர் அவருடைய 50 வயது நர்சுடன் தவறான தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறி விவாகரத்து கோரியுள்ளார் போலந்து நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான வோஜ்சீக்கின் மனைவி பார்பரா.
போலந்தின் ராணுவ சர்வாதிகாரியான வோஜ்சீக் என்பவருக்கு தற்போது 90 வயதாகிறது. வோஜ்சீக்கைக் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப் பட்டுள்ள நர்ஸ் டோராடா (வயது 50). இவர்கள் இருவரும், போர்வைக்குள் செக்ஸ் வைத்து கொண்டதை, தான் பார்த்ததாக கூறி, விவாகரத்து கேட்டுள்ளார், வோஜ்சீக்கின் மனைவி பார்பரா.
நர்ஸ் டோராடா செய்தது மிகவும் அருவெறுப்பானது. அவர் தனது வறுமையை மிகைப்படுத்தி எனது கணவரின் ஓய்வு ஊதியத்தை அபகரித்து உள்ளார், எனவும் பார்பரா குற்றம் சாட்டியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.