இன்று நடந்த ஏழாவது ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆசிஷ் நெஹ்ராவை 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பல முக்கிய போட்டிகளின் தோல்விகளுக்கு காரணமாக இருந்த பந்து வீச்சாளர் நெஹ்ரா, ரன்களை வாரி வழங்குபவர். இவரை சென்னை அணி ஏலத்தில் பெற்று இருப்பதன் காரணம் விளங்கவில்லை. இவருக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் அடிப்படை விலையை கொடுத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை வாங்கியுள்ளது. மேலும், சென்னை வாங்கியுள்ள வீரர்கள், மற்றும் அவர்களது விலைகள் பின்வருமாறு:
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாப் பிளஸ்ஸிஸ், ரூ.4.50 கோடி
மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த வேயன் ஸ்மித் ரூ. 4.50 கோடி
நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், ரூ. 3.25 கோடி
மோஹித் சர்மா, ரூ. 2 கோடி
ஆஸ்திரேலியாவின் பெல் ஹில்பென்ஹாஸ், ரூ. 1 கோடி
மேற்கு இந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி, ரூ. 30 லட்சம்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாப் பிளஸ்ஸிஸ், ரூ.4.50 கோடி
மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த வேயன் ஸ்மித் ரூ. 4.50 கோடி
நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், ரூ. 3.25 கோடி
மோஹித் சர்மா, ரூ. 2 கோடி
ஆஸ்திரேலியாவின் பெல் ஹில்பென்ஹாஸ், ரூ. 1 கோடி
மேற்கு இந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி, ரூ. 30 லட்சம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.