சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மதியம் 1.40 மணிக்கு கருணாநிதி வீட்டிற்கு புறப்பட்டார். அப்பொழுது நிருபர்களை சந்தித்த அவர், அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை கூறினார். அதாவது, "அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டதற்குப்பிறகு உரிய விளக்கங்களை அதற்கு அளிக்காமல், மேலும் மேலும் தி.மு.க.வை விமர்சிப்பதாலும், தி.மு.க. தலைவர்களைப்பற்றி அவதூறு கூறி வருவதாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.க.விற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச்செயலாளர் க.அன்பழகனும் இன்றைக்கு கலந்து பேசி, அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக அறவே நீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம். " என்று பதிலளித்தார்.
Wednesday, 26 March 2014
மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான கருணாநிதி விளக்கம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மதியம் 1.40 மணிக்கு கருணாநிதி வீட்டிற்கு புறப்பட்டார். அப்பொழுது நிருபர்களை சந்தித்த அவர், அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை கூறினார். அதாவது, "அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டதற்குப்பிறகு உரிய விளக்கங்களை அதற்கு அளிக்காமல், மேலும் மேலும் தி.மு.க.வை விமர்சிப்பதாலும், தி.மு.க. தலைவர்களைப்பற்றி அவதூறு கூறி வருவதாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.க.விற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச்செயலாளர் க.அன்பழகனும் இன்றைக்கு கலந்து பேசி, அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக அறவே நீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம். " என்று பதிலளித்தார்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.