ரயில்வே டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டிற்கு சீட் கிடைத்தால் இனி ரெயில்வே துறை சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று முதல் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாள் ஓன்றுக்கு நான்கு லட்சம் பயணிகள் பயன் பெறுவார்கள் மற்றும் இந்த சேவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.