BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 29 April 2014

காங்கிரஸ் தலைவர்கள் பேசி இருக்க வேண்டும் : ஜெய்ராம் மகேஷ் கவலை

காங்கிரசின் கிராம வளர்ச்சி துறை அமைச்சர் இன்று அளித்த பேட்டியில், காங்கிரசு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சி மக்களிடையே நன்றாக தொடர்பில் இல்லை . பிரச்சினைகளுக்கான பதில்கள் பலமாக இல்லை . பிரதமர் மற்றும் மற்ற தலைவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசி இருக்க வேண்டும் என்றார் . பிரியங்கா காந்தி நன்றாக பேசியும் மக்களிடையே நல்ல தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் , ஆனால் ராகுல் தான் கட்சி தலைவர் என்றார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media