காங்கிரசின் கிராம வளர்ச்சி துறை அமைச்சர் இன்று அளித்த பேட்டியில், காங்கிரசு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சி மக்களிடையே நன்றாக தொடர்பில் இல்லை . பிரச்சினைகளுக்கான பதில்கள் பலமாக இல்லை . பிரதமர் மற்றும் மற்ற தலைவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசி இருக்க வேண்டும் என்றார் . பிரியங்கா காந்தி நன்றாக பேசியும் மக்களிடையே நல்ல தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் , ஆனால் ராகுல் தான் கட்சி தலைவர் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.