நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மத்திய அரசு, வரலாறு காணாத அளவுக்கு ரூ. 3426 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது 131 சதவிகிதம் செலவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1483 கோடி ரூபாய் பட்டுமே செலவானது. வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளை எடுத்ததால் செலவு தொகை அதிகரித்தாக கூறப்படுகிறது. வாக்குச்சீட்டு விநியோகமும் நாடு முழுவதும் நடைபெற்றதால் செலவுத்தொகை மேலும் அதிகமானது. 1952 ஆம் ஆண்டு ஒரு வாக்காளருக்கு 60 பைசா செலவழித்த தேர்தல் ஆணையம் 2009 ஆம் ஆண்டு 12 ரூபாய் செலவழித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1483 கோடி ரூபாய் பட்டுமே செலவானது. வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளை எடுத்ததால் செலவு தொகை அதிகரித்தாக கூறப்படுகிறது. வாக்குச்சீட்டு விநியோகமும் நாடு முழுவதும் நடைபெற்றதால் செலவுத்தொகை மேலும் அதிகமானது. 1952 ஆம் ஆண்டு ஒரு வாக்காளருக்கு 60 பைசா செலவழித்த தேர்தல் ஆணையம் 2009 ஆம் ஆண்டு 12 ரூபாய் செலவழித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.