கடந்த 30 ஆம் தேதி வாக்களித்து விட்டு வந்த மோடி தனது கட்சி சின்னமான தாமரையுடன் பேட்டி அளித்தார் . மேலும் மோடியின் பேச்சு வழக்கில் அரசியல் பிரச்சாரம் செய்வது போல் இருந்தது என தேர்தல் விதிமுறைகள் மீறியதால் தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்கு பதிவு செய்தது .
இது குறித்து மோடி இன்று தேர்தல் ஆணையம் குறித்து அளித்த பேட்டியில் , பீகாரிலும் , மேற்கு வங்காளத்திலும் தேர்தல் சரியாக நடக்கவில்லை . உங்களிடம் அதிகாரம் இருக்கிறது , நீங்கள் உங்கள் கடைமையை செய்ய வேண்டும் . நான் சொல்வது பிடிக்கவில்லை என்றால் , என் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறினார் .
இது குறித்து மோடி இன்று தேர்தல் ஆணையம் குறித்து அளித்த பேட்டியில் , பீகாரிலும் , மேற்கு வங்காளத்திலும் தேர்தல் சரியாக நடக்கவில்லை . உங்களிடம் அதிகாரம் இருக்கிறது , நீங்கள் உங்கள் கடைமையை செய்ய வேண்டும் . நான் சொல்வது பிடிக்கவில்லை என்றால் , என் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.