இன்று காலை 9.40 மணி அளவில் திவா- சவந்தாவடி ரோடு பயணிகள் ரயில் தடம் புரண்டது . இதுவரை 9 பயணிகள் இறந்துள்ளனர் . 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் .
இரயில்வே அமைச்சகம் இறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 2 லட்சமும் , படு காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 50 ஆயிரமும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர் .
இரயில்வே அமைச்சகம் இறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 2 லட்சமும் , படு காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 50 ஆயிரமும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.