BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 May 2014

மஹாராஷ்டிராவில் ரயில் தடம் புரண்டது !!

இன்று காலை 9.40 மணி அளவில்  திவா- சவந்தாவடி ரோடு பயணிகள் ரயில் தடம் புரண்டது . இதுவரை 9 பயணிகள் இறந்துள்ளனர் . 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் .

இரயில்வே அமைச்சகம் இறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 2 லட்சமும் , படு காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 50 ஆயிரமும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media