இந்தியாவின் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவின் நிதின் கட்காரியையும் அதில் இணைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி கோமதி மனோச்சா இன்று அரவிந்த் கேஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதன்படி, மே 23 வரை இரண்டு நாள்களுக்கு அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
ஜாமீன் பத்திரத் தொகை ரூ.10,000 யை கேஜ்ரிவால் செலுத்த மறுத்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி கோமதி மனோச்சா இன்று அரவிந்த் கேஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதன்படி, மே 23 வரை இரண்டு நாள்களுக்கு அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
ஜாமீன் பத்திரத் தொகை ரூ.10,000 யை கேஜ்ரிவால் செலுத்த மறுத்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.