BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 May 2014

வெள்ளை மாளிகை ஒரு மணி நேரம் மூடப்பட்டது .

நேற்று மாலை அதிபர் ஒபாமாவின் மகளை பின் தொடர்ந்து ஒரு வாகனம் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தது . இதனால் உஷாரடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த காரை தடுத்து நிறுத்தினர் . பின்னர் வாகனம் வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது . இதனால் வெள்ளை மாளிகை ஒரு மணி நேரம் மூடப்பட்டது . உள்ளே செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media