மம்தா பானர்ஜி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை கழுதை எனத் திட்டியுள்ளார் .மேலும் அவர் கூறும் போது ,
மோடியை மேற்குவங்களத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது எங்கள் பெருந்தன்மை . நாங்கள் நினைத்து இருந்தால் அவரை விமான நிலையத்திலே திரும்பி அனுப்பி இருக்கலாம் என்று கூறினார் .
ஏற்கனவே மோடி மற்றும் மம்தா பானர்ஜி மாறி மாறி குறைக் கூறி கொண்டு இருக்கும் இந்த வார்த்தை இந்த நேரத்தில் கடும் மோதலை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மோடியை மேற்குவங்களத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது எங்கள் பெருந்தன்மை . நாங்கள் நினைத்து இருந்தால் அவரை விமான நிலையத்திலே திரும்பி அனுப்பி இருக்கலாம் என்று கூறினார் .
ஏற்கனவே மோடி மற்றும் மம்தா பானர்ஜி மாறி மாறி குறைக் கூறி கொண்டு இருக்கும் இந்த வார்த்தை இந்த நேரத்தில் கடும் மோதலை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.