இந்திய பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்று வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியுடன் 100 நாட்கள் முடிகிறது. இந்த 100 நாட்களில் மோடி செய்த சாதனைகள் குறித்து மோடி விரிவாக உரையாற்றவுள்ளார். இந்த நாளில் பல புதிய திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைக்கவுள்ளார். எனவே இந்த நாளுக்காக எல்லா இந்திய மக்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மோடி விரைவில் வந்து மக்களுக்கு விருந்து தருவார் என எதிர்பார்க்கலாம்.
Wednesday, 27 August 2014
செப்டம்பர் 5 அன்று மோடி சதமடிக்கவுள்ளார்
இந்திய பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்று வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியுடன் 100 நாட்கள் முடிகிறது. இந்த 100 நாட்களில் மோடி செய்த சாதனைகள் குறித்து மோடி விரிவாக உரையாற்றவுள்ளார். இந்த நாளில் பல புதிய திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைக்கவுள்ளார். எனவே இந்த நாளுக்காக எல்லா இந்திய மக்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மோடி விரைவில் வந்து மக்களுக்கு விருந்து தருவார் என எதிர்பார்க்கலாம்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.