உலகின் வேகமான மனிதர் என அழைக்கப்படுபவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். இவர் 100 மீ மற்றும் 200 மீ ஒட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார். இவர் 100 மீ ஒட்டபந்தயத்தை 9.58 நொடிகளிளும், 200 மீ ஒட்டபந்தயத்தை 19.19 நொடிகளிளும் முடித்து சாதனை படைத்துள்ளார். நாம் இந்த 4 வரிகளை படித்து முடிப்பதற்குள் அவர் 100 மீட்டரை கடந்து விடுவார். அவர் முதல் முறையாக இந்தியா வரவுள்ளார்.
அவரது ஸ்பான்சர்ஷிப் பூமா நிறுவனம் . அந்த நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அவர் முதன்முறையாக இந்தியா வரவுள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்தியாவில் பூமா நிறுவனத்தின் ஸ்பான்சரில் விளையாடுபவர் யுவராஜ் சிங் . இவர்கள் இருவரும் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.