இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 1,100 கோடியைத் தாண்டும் என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "சைன்ஸ்' அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதால்,
வரும் 2,100-ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகை 1,100 கோடியைத் தாண்டும்
வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட இது 200 கோடி அதிகமாகும். இந்த நூற்றாண்டின் இறுதியில், ஆப்பிரிக்க மக்கள் தொகை 510 கோடி வரை அதிகரிக்க 80 சதவீத வாய்ப்புள்ளது. தற்போது 440 கோடியாக உள்ள ஆசிய நாடுகளின் மக்கள் தொகை, 2050-ஆம் ஆண்டில் 500 கோடியாக உயர்ந்து, அதன் பிறகு சரியத் தொடங்கும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட இது 200 கோடி அதிகமாகும். இந்த நூற்றாண்டின் இறுதியில், ஆப்பிரிக்க மக்கள் தொகை 510 கோடி வரை அதிகரிக்க 80 சதவீத வாய்ப்புள்ளது. தற்போது 440 கோடியாக உள்ள ஆசிய நாடுகளின் மக்கள் தொகை, 2050-ஆம் ஆண்டில் 500 கோடியாக உயர்ந்து, அதன் பிறகு சரியத் தொடங்கும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.