சீன அதிபர் இந்தியாவுக்கு வந்திருந்த நேரத்தில் குஜராத்திற்கும் அரசு முறைப்பயணம் மேற்கொண்டார், குஜராத் இப்படி வளர்ந்திருக்காம், குஜராத் அப்படி வளர்ந்திருக்காம் என்று போட்டோ ஷாப் செய்து படங்களை போட்டு ஏமாற்றி தற்போது பிரதமர் நாற்காலியையே பிடித்துள்ள நிலையில் போட்டோ ஷாப் செய்ய முடியாது என்பதால் குஜராத் வந்திருந்த சீன அதிபர் ஜீ ஜிங்பிங் காந்தி ஆசிரமம் போகும் வழியில் இருந்த குடிசை பகுதிகளை திரை கட்டி மறைத்து வைத்திருந்தனர். ஆனால் இதை அப்பகுதி குடிசைவாழ் மக்கள் பிரித்து எரிந்தனர்.
குடிசை இருப்பது கவுரவ குறைச்சல் இல்லையாம், ஆனால் அது சீன அதிபர் கண்ணில் படுவது தான் கெளரவ குறைச்சலாம்? எதற்கு இந்த வெட்டி கெளரவம்?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.