BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 August 2013

ஐஏஎஸ் அதிகாரி துர்கா சஸ்பெண்ட், , உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என மிரட்டல்


ஐஏஎஸ் அதிகாரி துர்கா சஸ்பெண்ட் குறித்து சோனியா பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து சமாஜ்வாடி கட்சி அதிருப்தி, உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என மிரட்டல்

உத்திரபிரதேசத்தில் மணல் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மீது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உறுதி செய்யுமாறு பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதினார். இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகும் என்று கண்டனம் செய்த சமாஜ்வாடி கட்சி இப்படி செய்தால் நாங்கள் உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர்களி ஒருவரான நரேஷ் அகர்வால் மிரட்டியுள்ளார்.

சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்பிகள் உள்ளனர், மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு இந்த எம்பிகளின் ஆதரவு உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முக்கியமான தேவையாக உள்ளது.

# கரெக்டு கரெக்டு மெரட்டு மெரட்டு


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media