BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 August 2013

சத்தம் போட்டு சாய்பாபா கோவிலில் 12 பவுன் நகையை ஆட்டைய போட்ட திருடர்கள்

சத்தம் போட்டு சாய்பாபா கோவிலில் 12 பவுன் நகையை ஆட்டைய போட்ட திருடர்கள்

சென்னை தாம்பரம் கெளரிவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், வெள்ளியன்று ஒருவர் கோவிலில் மொபைல் போனில் சத்தமாக பேசியுள்ளார், இதனால் சில பக்தர்கள் வாக்குவாதம் செய்ய கூட்டத்தின் மொத்த கவனமும் அதில் போன நேரத்தில் சாய்பாபா சிலையில் 12 பவுன் நகையை திருடிக்கொண்டு ஓடிவிட்டார்கள், இதில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

# என்னா டெக்னிக்கா திருடறானுங்கப்பா, புதுசு புதுசா, தினுசு தினுசா திருடறானுங்கய்யா!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media