தெலுங்கானாவை ஆந்திரமாநிலத்திலிருந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதியான சீமாந்திரா காங்கிரஸ் தலைவர்கள் தெலுங்கான பிரிப்புக்கு சம்மத்தித்துள்ளனர், ஆனால் ஹைதராபாத்தை நிரந்தரமாக யூனியன் பிரதேசமாகவும் சீமாந்திரா, தெலுங்கான என இரு மாநிலங்களுக்குமான தலைநகரமாகவும் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒத்துக்கொண்டால் தெலுங்கான பிரிப்புக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.
அனைவரும் ராஜினாமா செய்வது என்பது மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி வர தான் வகை செய்யும் ஆனால் பதவியில் இருந்து கொண்டே போராடுவோம் என்கிறார் மாநில முதல்வர் கிரன்குமார் ரெட்டி.
# இத்தனை வருசமா அரசியல்வாதிகள், பணக்காரர்கள், நடிகர்கள் எல்லாம் எவ்வளவோ முதலீடு ஹைதராபாத் ரியல் எஸ்டேட்டில் போட்டிருக்கோம், திடீர்னு விட சொன்னா விடமுடியுமா? அப்படி தானே கிரன்குமார் ரெட்டி சார்
அனைவரும் ராஜினாமா செய்வது என்பது மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி வர தான் வகை செய்யும் ஆனால் பதவியில் இருந்து கொண்டே போராடுவோம் என்கிறார் மாநில முதல்வர் கிரன்குமார் ரெட்டி.
# இத்தனை வருசமா அரசியல்வாதிகள், பணக்காரர்கள், நடிகர்கள் எல்லாம் எவ்வளவோ முதலீடு ஹைதராபாத் ரியல் எஸ்டேட்டில் போட்டிருக்கோம், திடீர்னு விட சொன்னா விடமுடியுமா? அப்படி தானே கிரன்குமார் ரெட்டி சார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.