BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 August 2013

ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா 5-0 என்று தொடர் வெற்றி

கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா  5-0 என்று தொடர் வெற்றி

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஜிம்பாப்வேவை பேட்டிங் செய்ய பணித்தது, ஜிம்பாப்வே அணி 39.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்களை மட்டுமே எடுத்து. பின்பு பேட் செய்த இந்திய அணி 34.0 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 167 ரன்கள் அடித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விராட் கோலி தலைமையில் இந்த தொடரை முழுவதுமாக வென்று ஜிம்பாப்வேவை வாஷ் அவுட் ஆக்கியது கேப்டனாக கோலியை நிலை நிறுத்தும் வாய்ப்புள்ளது, இது குறித்து கோலி கூறுகையில் முதல் இரண்டு ஆட்டங்கள் ஜிம்பாப்வே அணி கடும் போட்டியை தந்தது, ஆனால் கடைசி மூன்று ஆட்டங்களும் அணியினரின் உழைப்பால் இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது என்றார்.

ஆறு விக்கெட்களை வீழ்த்திய அமித் மிஷ்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# புள்ள பூச்சியை போட்டு இந்த அடி அடிச்சிட்டிங்களே!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media