BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 25 August 2013

வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது



உலகக் கோப்பை வில்வித்தை ரெகர்வ் பிரிவுப் போட்டியில் டாப் சீட் கொரிய அணியை வென்று இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.

தீபிகா குமாரி, லாயிஷ்ராம் பம்பாயால தேவி மற்றும் ரிமி புரியாலி ஆகிய மூன்று வீராங்கணைகள் கொண்ட அணி போலந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கொரிய அணியை 219-215 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று தங்கம் வென்றனர்.

இந்தியாவின் தீபிகா குமாரி, பாரீஸில் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கும் ஒற்றையர் இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளர்.

# கிரிக்கெட் மட்டும் தானா விளையாட்டு? தங்கம் வென்று சாதனை புரிந்த தங்க மங்கைகளை  வாழ்த்தலாம் வாங்க.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media