BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 25 August 2013

சுப.உதயகுமார் மீது இடிந்தகரையில் வெடிகுண்டு வீசியதாக வழக்கு

சுப.உதயகுமார் மீது இடிந்தகரையில்  வெடிகுண்டு வீசியதாக வழக்கு

நேற்று இடிந்தகரையில் இரண்டு இடங்களில் நான்கு பேர் கொண்ட அணு உலை ஆதரவு கும்பல் பைக்கில் வந்து வெடிகுண்டு வீசி சென்றதாக சுப.உதயகுமார் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலை
சுப.உதயகுமார், புஸ்பராயன் , முகிலன் , மைபா.ஜேசுராஜன், மில்டன், ஹெபிச்டன், ராஜலிங்கம் மற்றும் இன்னும் அடையாளம் தெரியாத 35 நபர்கள் என்றும் இவர்கள்தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

# அடுத்த என்னங்க கஞ்சா கேசா? ஹெராயின் கேசா? கேஸ் போடுவதென்று முடிவாகிவிட்டதென்றால் எந்த கேஸ் வேணா போடுவிங்களே!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media