BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 10 January 2014

நவம்பர் 26ம் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்கள் தமிழகத்தில் சேர்க்க கேஜ்ரிவால் திட்டம்

டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல வரவேற்பு தமிழகத்திலும் கிடைத்துள்ளது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தினமும் உறுப்பினரகள் வந்து சேர்ந்தவாறு உள்ளனர். இதுவரை 45,000  பேருக்கு மேல் ஆம் ஆத்மியில் உறுப்பினர்களாகி உள்ளனர். இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் முடிவடைவதற்குள்,  ஒரு கோடி உறுப்பினர்களை தமிழகத்தில் பெற அக்கட்சி திட்டமுட்டள்ளது.

ஆம் ஆத்மிக்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும், நாளை முதல் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடக்கும் என்றும்  அக்கட்சியினர் தெரிவித்தனர்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media