தேவயாணிக்காக வேலை செய்ய அமெரிக்கா சென்ற போது, அங்கு கடும் துயர் அனுபவித்ததாக கூறியிருக்கிறார் அவரின் பணியாள், சங்கீதா ரிச்சர்ட். தன் குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காக, அமெரிக்காவிற்கு, தேவயாணியின் பணியாளாக அவருடன் சென்றதாகவும், ஆனால், உண்ணவோ, உறங்கவோ கூட நேரமில்லாமல், எந்நேரமும் அவதி பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
தாள முடியாத அளவிற்கு கடினமாக வேலை செய்ய முடியாமல், இந்தியாவிற்கு தான் திரும்ப போவதாக கூறியிருந்த போதும், தேவயாணி அவரை போக விடாமல், தொடந்து அவருக்காக வேலை செய்ய சொல்லி துன்புறுத்தியிருக்கிறார் என்று, சங்கீதா குமுறலுடன் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.