BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 10 January 2014

நர்சரி மாணவி பலாத்காரம்

பெங்களூரில் மூன்று வயது நர்சரி மாணவி, பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏழாம் தேதி அன்று, பள்ளியில் இருந்து திரும்பி வந்த விமலா என்ற மூன்று வயது நர்சரி மாணவி, மிகவும், சோர்வாக, உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டார். அவரின் பெற்றோர், உடனே மருத்தவரிடம் அழைத்து சென்றனர். பரிசோதித்து பார்த்த போது, சிறுமி, பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறை விசாரணை நடத்திய போது, சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் ஓட்டுநர் இக்காரியத்தை செய்து இருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர் அவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media